"கரூர் மக்களையும் மண்ணையும் காக்கும் விவசாயிகளின் ஒருவனாக நான் எப்போதும் இருப்பேன்”
மாண்புமிகு V செந்தில்பாலாஜி
சட்டமன்ற உறுப்பினர், கரூர் மாவட்டச் செயலாளர்
மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம். எங்களுடன் இணைந்து பணியாற்ற எங்கள் WhatsApp குழுவில் இன்றே இணைந்திடுங்கள்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது.
– மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
”ஒரு சாதாரண கூட்டம் நடத்த சொன்னால் மாநாடு போல நடத்துவதுதான் அண்ணன் செந்தில்பாலாஜி அவர்கள். ஒவ்வொரு முறையும் அழுத்தமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
– மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
”“அரசியல் மேலாண்மை மற்றும் தேர்தல் வியூகம்”
அரசியல் களத்தை நுணுக்கமாகக் கையாளுவதில் அவர் ஒரு “சாணக்கியர்”.